போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி அக்கராயன் பாடசாலை மாணவர்கள்

கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்க கோரி இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தை மாணவர்களும், பெற்றோரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவிற்கு உட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு கடந்த 3 மாதங்களாக அதிபர் நியமிக்கப்படவில்லை. புதிய அதிபர் நியமிக்கப்படாத நிலைமை கடமையிலிருந்த அதிபர் பாடசாலை பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய அதிபர் நியமிக்கப்படாத நிலைமை காணப்படுகிறது. இதேவேளை, பிரதி அதிபரும் ஓய்வு நிலையை அடைந்துள்ள நிலையில், … Continue reading போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி அக்கராயன் பாடசாலை மாணவர்கள்